Skip to main content

ஸ்ரீ லோக பகவதி ஆலயம்

ஈஸ்வர பீடத்தின் ஸ்தாபகரும் நாம் வணங்கி பின்பற்றும் குருவுமான  ஶ்ரீ ராஜ ராஜேஷ்வர சுவாமிகள் வழிகாட்டுதலின் படி ஶ்ரீ லோக பகவதியின் ஆலய திருப்பணியை ஈஸ்வர பீடம்,    ஶ்ரீ லோக பகவதி அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் திருவள்ளூர் மாவட்டம் மயிலாப்பூர் கிராமத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நம் ஆலயத்தில் அருள்பாலிக்க உள்ள தெய்வங்களும் அவர்களின் சிறப்பும்

ஆலயத்தின் சிறப்புகள்

  • அகஸ்திய பெருமான் வழிபட்ட “சுப திருஷ்டி கணபதிக்கு” அற்புதமான தனி சன்னிதி.
  • நாம் அறிந்த, அறியாத அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் ஸ்தலம்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் பிரார்த்தனை பூரணமாக நிறைவேறும் ஓர் அற்புத ஸ்தலம்.
  • மரண பயத்தில் இருந்து விடுபட்டு ஆத்ம விசாரம் கூட்டும் ஸ்தலம்.
  • ஒவ்வொரு பக்தரின் பிரார்த்தனையும் லோக க்ஷேமத்திற்கான பெரும் பிரார்த்தனையுடன் சேரும் ஸ்தலம்.
  • வன்னியும் வேம்பும் இயற்கையாக பிணைந்து ஸ்தல வ்ருக்ஷங்களாக, சிவ சக்தி ஸ்வரூபமாக காட்சி தரும் ஸ்தலம்.

ஸ்ரீ ராஜராஜேஷ்வர சுவாமிஜி

அகமும் புறமும் பசுமை என்ற தாரக மந்திரத்தோடு “ஈஸ்வர பீடம்” எனும் ஓர் தன்னார்வ தொண்டு அமைப்பை 2011 ம் ஆண்டு துவக்கி பல தொண்டர்களை சீரும் சிறப்புமாக வழிநடத்தி கொண்டிருக்கின்றார்

செய்தி / வலைப்பதிவு